மேற்க்கத்திய நாடுகள் மீது குற்றம் சும்மத்தும் ரஷ்யா!

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ்(Sergei Lavrov), அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் நலீதி பந்தரை(Naleedi Bandar) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். தென்னாப்பிரிக்காவின் நிர்வாகத் தலைநகரான பிரிடோரியாவில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து செர்கி லாரோவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் போர் ஓராண்டை நிறைவு செய்ய உள்ள நிலையில், அது எப்போது முடிவுக்கு வரும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த செர்கி … Continue reading மேற்க்கத்திய நாடுகள் மீது குற்றம் சும்மத்தும் ரஷ்யா!